ADVERTISEMENT
காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

காதல் கவிதை || உண்மையான காதல் கவிதை – Unmai Kadhal Kavithai

காதல் கவிதை || உண்மையான காதல் கவிதை – Unmai Kadhal Kavithai

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

heart melting love quotes in tamil:

காதல் கவிதை:-  நம் மனதிற்கு பிடித்த அன்புக்குரியவர்களுக்கு நம்முடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிடித்த கவிதைகளை அவர்களுக்கு கூறி மகிழ்வோம்.

இதுபோன்ற கவிதைகள் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால்,காதல் சம்மந்தமான காதல் கவிதைகளை விதவிதமான முறையில் அவர்களுக்கு அனுப்பி உங்களுடைய காதலை தெரிவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள காதல் கவிதைகளை அவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

உருக்கமான காதல் கவிதைகள் || ஒரு தலை காதல் கவிதைகள்:

1. உனக்காக எது வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பேன்… ஆனால், ஒருபோதும் உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்…!!!

2. இப்பொழுதும், எப்பொழுதும் உன்னுடன் நான் இருக்க வேண்டும் இதுவே எனது விருப்பம்…!!!

3. எனக்கு பேச நேரமில்லை என்று கூறினால் அவர்களை நம்பாதீர்கள்… ஏனென்றால், அவர்களுக்கு நீங்கள் முக்கியமானவர்கள் இல்லை என்பதை உணர வைக்கவே இதை கூறுகின்றனர்…!!!

ADVERTISEMENT

4. வெளிப்படையாக பேசுபவர்களை விட நல்லவர்கள் போல் வேஷம் போடுபவர்களை இந்த உலகில் அதிகம் காணப்படுகிறார்கள்…!!!

5. மறக்கும் இடத்தில் நீயும் இல்லை… உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை…!!!

6. உன்னை நேசிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு மறக்க தெரியவில்லை…!!!

7. நீ என்னிடம் பேசாவிட்டாலும் உன்னுடன் இருந்த உன் நினைவுகள் எப்பொழுதும் எனக்கு அழகான நினைவுகள் தான்…!!!

8. நம் மனம் உடைந்து இருக்கும் அந்த நிமிடத்தில் தான் நமக்கு புரிகிறது நமக்காக இந்த உலகில் யாரும் இல்லை என்று…!!!

9. இதயத்தின் வலி உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்…!!!

ADVERTISEMENT

10. உன் கன்னத்தில் என்னுடைய முத்தங்கள் இல்லாமல்… என் காதல் பயணங்கள் முடியப் போவதில்லை…!!!

காதல் தோல்வி கவிதை || காதல் சந்திப்பு கவிதை:

11. உண்மையாக காதலித்த அன்பில் ஆயிரம் சண்டைகள் ஏற்பட்டாலும்… கடைசியில் ஒரு தன் மேல் ஒருத்தர் வைத்த அன்பு மட்டுமே ஜெயிக்கிறது…!!!

12. நம் சந்தோசப்படும் பொழுது நம்முடன் கூட இருந்தவர்கள் கஷ்டப்படும் போதும் கூடவே இருந்தால் அதுவே இந்த உலகில் உண்மையான அன்பு…!!!

13. சிறை வாழ்க்கையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்… உன் மனச்சிறையில் எனக்கு ஒரு இடம் இருந்தால்…!!!

14. இரவில் கண்ட கனவுகள் நடக்காமல் போகலாம்… ஆனால், இதயத்தால் கலந்த நினைவுகள் என்றும் மறக்கப் போவதுமில்லை, மறைவதும் இல்லை…!!!

15. நம் இருவருக்கும் இடையில் எவ்வளவு தூரங்கள் இருந்தாலும் நம்முடைய உண்மையான அன்புக்கு முன்னால் அது ஒன்றும் பெரிதல்ல…!!!

ADVERTISEMENT

16. தூண்டிலில் சிக்கிய மீனும் காதலில் சிக்கிய நானும் ஒன்றுதான்… ஏனென்றால், மீன் துடிப்பது விடுதலைக்காக நான் துடிப்பது உனக்காக…!!!

17. துடிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு உன்னை மறக்க தெரியவில்லை…!!!

18. தேடித்தேடி போய் நாம் பேசுவதினால் தான் சிலருக்கு நம் அன்பு புரிவதில்லை…!!!

19. நிஜத்தில் நடக்கும் நிகழ்வு ஒரு நொடியில் வலியை ஏற்படுத்தும்… ஆனால், நினைவால் நடக்கும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நொடியும் வலியை ஏற்படுத்தும்…!!!

20. இந்த உலகில் உண்மையான அன்பிற்கும்,பாசத்திற்கும் கிடைக்கும் ஒரே பரிசு கண்ணீர் துளிகள் மட்டுமே…!!!

இதயம் தொட்ட காதல் கவிதைகள்:

1. நான் எவ்வளவு சண்டை போட்டாலும், கஷ்டப்படுத்தினாலும் கடைசியில் அவள் தேடும் ஒரே உயிர் நான் மட்டுமே…!!!

ADVERTISEMENT

2. இரவில் கூட உன்னை காண்கிறேன் கண்களால் அல்ல கனவில்…!!!

3. உண்மையாக ஒருவரை நீ காதலித்து இருந்தால்… உயிர் போகும் வரை அவர்களை வெறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது…!!!

4. ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நில்… ஆனால், எப்பொழுதும் ஒருவரை எதிர்பார்த்து நிற்காதே…!!!

5. நான் உன் மீது கொண்ட காதலை உன்னிடம் கூறுவதை விட…அதை வாழ்ந்து காட்டுவதே சிறந்தது…!!!

6. நொடிக்கு நொடி இந்த உலகில் மாறுவது நேரமும், காலமும் மட்டும் கிடையாது… சில மனிதர்களின் மனமும், குணமும் தான்…!!!

7. இதயம் இடைவெளி விட்டு விட்டு துடிக்கும்… ஆனால்,உன் நினைவுகள் அந்த இடைவேளையும் சிறிதும் கொடுப்பதில்லை எனக்கு…!!!

ADVERTISEMENT

8. யாரும் இல்லாத பாதையில் பயணிக்க விரும்புகிறேன்… உறவுகளுடன் இல்லை உண்மையான உணர்வுகளுடன்…!!!

9. நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காமல்…என் பொழுதுகள் கழிவதில்லை… இருந்தும் கேட்கிறேன் என் இதயத்துடிப்பில் ஏனென்றால், என் இதயம் துடிப்பது உனக்காக மட்டுமே…!!!

10. உன்னை பற்றி நினைக்கும் போதெல்லாம் என் மனதில் ஆயிரம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது… அந்த ஒவ்வொரு பூக்களிலும் உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகிறது…!!!

உண்மையான காதல் கவிதை:

11. இதயத்தில் நீ இருந்தால் மறந்து விடலாம்… ஆனால், இதயமே நீயாக இருக்கும் பொழுது எப்படி மறக்க முடியும்…!!!

12. உண்மையாக நேசிக்கும் போது கிடைக்கும் அன்பு யாருக்கும் புரிவதில்லை… அவர்கள் இறந்த பிறகு தான் அதனுடைய மதிப்பு தெரிகிறது…!!!

13. அடிக்கடி பார்க்கும் அனைவரையும் நம்மால் காதலிக்க முடியாது… ஆனால், உண்மையாக நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடியாது…!!!

ADVERTISEMENT

14. நான் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பேன்…ஆனால், யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்…!!!

15. நீ என்னை எவ்வளவுதான் கஷ்டப்படுத்தினாலும், உன்னை தவிர வேற யாரையும் தேடி போக மாட்டேன்…!!!

16. என் உடம்பில் உயிர் இருக்கும் வரை உன் நினைவுகள் எப்பொழுதும் அழியாமல் என்னுடன் தான் இருக்கும்…!!!

17. இந்த உலகில் எனக்கு உறவாக கிடைத்த உறவு அல்ல நீ… வரமாக கிடைத்த ஒரு உயிர்…!!!

18. என்னுடைய பொழுதுபோக்குக்காக மட்டும் உன்னுடன் நான் பேசவில்லை… பொழுதெல்லாம் நீ என் கூட இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பேசுகிறேன்…!!!

19. கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி…!!!

ADVERTISEMENT

20. அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்… அழியாத சோகம் அதுவும் நீ தான் கொடுத்தாய்…!!!

நீ வேண்டும் காதல் கவிதை || நீ வேண்டும் காதல் கவிதை lyrics:

21. நடைபாதை விளக்க காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு… நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை வெறுப்பதற்கு…!!!

22. இன்பமும், துன்பமும் நம் வாழ்வில் வந்து செல்லும்… இது போன்ற ஒரு பயணத்தில் நாம் எப்படி மகிழ்ச்சியாக பயணம் செய்ய வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்…!!!

23. நம் முதுவுக்கு பின்னாடி பேசுபவன் நம்மைப் பற்றி புகழ்ந்தால் என்ன, இகழ்ந்தால் என்ன… நம் முன்னேறும் பாதையை நோக்கி நீ சென்று கொண்டே இரு…!!!

24. ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னாலும் ஒரு இன்பமான வாழ்க்கையை காலம் தீர்மானிக்கும்…!!!

25. எதுவும் தெரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது… எல்லாம் தெரிந்து கொள்ளும் பொழுது வாழ்க்கை முடிவடைகிறது…!!!

ADVERTISEMENT

பேசாத காதல் கவிதை:

26. வாழ்க்கையைத் தேடி பயணிப்பவனுக்கு வழி கிடைக்கும்… ஆனால், நேரம் வரட்டும் என காத்திருப்பவனுக்கு ஒருபோதும் காலம் வழி விடாது…!!!

27. எல்லா உறவுகளும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கிறது…நம் அன்புக்குரியவரின் பிரிவு…!!!

28. மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை… சிலரின் அழகான நினைவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும் மரணம் தான்…!!!

29. எந்த ஒரு முயற்சியும் நீ செய்யாமல் நீ கவலை கொள்வது உன்னுடைய கோழைத்தனம்… உனக்கான தோல்வியை நீ பிற்படுத்தாமல் அடுத்தவரை குறை கூறுவது உன்னுடைய அறியாமை…!!!

30. உறவை கண்டு ஒருபோதும் மயங்காதே…!!!
பிரிவை கண்டு எந்த சூழ்நிலையிலும் வருந்தாதே…
இருக்கும் வரை நிஜத்தை மட்டுமே நேசி…!!!
இல்லாமல் போனால் நினைவை மட்டும் நேசி…
இருக்கும் வரை நேசிக்க மட்டும் மறவாதே…!!!

ADVERTISEMENT

Read Also:- திருமண நாள் சிறந்த வாழ்த்து கவிதைகள்

Leave a Reply