ADVERTISEMENT
Vaseegaraa en nenjinikka song lyrics

Vaseegaraa en nenjinikka song lyrics – வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

Vaseegaraa en nenjinikka song lyrics – வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

Vaseegaraa en nenjinikka song lyrics

Vaseegaraa en nenjinikka song lyrics – வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்:- இப்படத்தின் பெயர் மின்னலே (2001).இப்படத்தை இயக்கியவர்கள் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் விபுல் டி.ஷா.இது ஒரு காதல் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தின் பாடல் ஆசிரியர் தாமரை. இப்படத்தில் வசீகரா பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இப்படத்தில் மாதவன்,ரீமாசென்,அப்பாஸ் விவேக்,நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை இந்தியில் கௌதம் வாசுதேவ் மேனன் ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் என்ற பெயரில் மறுஆக்கம் செய்தார்.அத்திரைப்படத்திலும் மாதவனே கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்பாடல் 2001-ம் ஆண்டு காலம் முதல் இப்போது வரை காதல் ஜோடிகளை அதிகம் கவர்ந்துள்ளது.வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்.

படத்தின் பெயர் – மின்னலே (2001).

பாடலின் பெயர் – வசீகரா என் நெஞ்சினிக்க

பாடலாசிரியர் – தாமரை

ADVERTISEMENT

பாடகர்கள் – பாம்பே ஜெயஸ்ரீ.

இப்பாடலுக்கு இசையமைத்தவர் – ஹாரிஸ் ஜெயராஜ்.

வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

பெண் : வசீகரா ! என்
நெஞ்சினிக்க உன் பொன்
மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…!

Minnale movie songs download

பெண் : வசீகரா ! என்
நெஞ்சினிக்க உன் பொன்
மடியில் தூங்கினால் போதும்…!
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…!

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே…
ஏங்குகிறேன்,தேங்குகிறேன்….
உன் நினைவால் நானே நான்…!

Vaseegaraa en nenjinikka song lyrics

பெண் : அடை மழை
வரும் அதில் நனைவோமே…!
குளிா் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்…!
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்…

ADVERTISEMENT

அது தொிந்தும் கூட அன்பே மனம்
அதையேதான் எதிா்பாா்க்கும்…!
எங்கேயும் போகாமல் தினம்
வீட்டிலேயே நீ வேண்டும்…
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்…!

Vassegaraa mp3 song download

பெண் : தினம் நீ குளித்ததும்
என்னை தேடி என் சேலை
நுனியால் உந்தன் தலை
துடைப்பாயே அது கவிதை…!
திருடன் போல் பதுங்கியே
திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே…

அது கவிதை…!
யாரேனும் மணிகேட்டால்
அதை சொல்லக்கூடத் தொியாதே…!
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே…!

பெண் : வசீகரா ! என்
நெஞ்சினிக்க உன் பொன்
மடியில் தூங்கினால் போதும்…!
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…!

Vaseegaraa en nenjinikka song lyrics in malaiyalam

பெண் : வசீகரா ! என்
நெஞ்சினிக்க…உன் பொன்
மடியில் தூங்கினால் போதும்…!
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…!
நான் நேசிப்பதும்,சுவாசிப்பதும்
உன் தயவால் தானே…!
ஏங்குகிறேன்,தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்…!

கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

Leave a Reply