ADVERTISEMENT
Unakkul nane song lyrics in tamil

Unakkul nane song lyrics in tamil – உனக்குள் நானே பாடல் வரிகள்

Unakkul nane song lyrics in tamil – – உனக்குள் நானே பாடல் வரிகள்

Unakkul nane song lyrics in tamil

குறிப்பு : Unakkul nane song lyrics in tamil – உனக்குள் நானே பாடல் வரிகள்:-   இந்த பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம்(2007). இந்த பாடலை ரோகினி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மது ஸ்ரீ இப்பாடலை பாடியுள்ளனர்.இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.இப்படத்தில் சரத்குமார் ஜோதிகா,ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உனக்குள் நானே உருகும் இரவில் பாடல் வரிகள்.

படத்தின் பெயர் பச்சைக்கிளி முத்துச்சரம்(2007)
பாடலின் பெயர் உனக்குள் நானே உருகும் இரவில்
பாடல் ஆசிரியர் ரோகினி
பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,மது ஸ்ரீ
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

(Unakkul nane song lyrics in tamil)

ஆண் : மின்னும் பனி சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாலே…!
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாலே…!

ஆண் : வெண்ணிலா துவி
தன் காதல் சொன்னாலே…!
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாலே…!

(உனக்குள் நானே உருகும் இரவில் )

ஆண் : பொன் மான் இவளா
உன் வானவில்லா…!
உன் வான் இவளா
உன் வானவில்லா…!

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில்…!
உள்ளத்தை நான் சொல்லவா…!
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா…!

ADVERTISEMENT

( Unakkul nane remix lyrics )

பெண் : சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா…!
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா…!

பெண் : உனக்குள் நானே உருகும்
இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…!

( Unakkul nane song download )

பெண் : ஏனோ நம் பொய்
வார்த்தையேதான்….!
ஏன் அதில் உன் என் மௌனமேதான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்…!
மனதில் கனத்தை தந்தாய்…!

பெண் : ஒரு முறை என்னை
எனக்கென்று சுவாசிக்கவா…!
மறுமுறை உன்னை
புதிதாக சுவாசிக்கவா…!

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா…!
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா…!ஓஓ…!

( Unakkul nane song movie name )

பெண் : தீபோல் தேன்போல் சலனமேதான்
மதியினும் நிம்மதி சிதையவேதான்…!
நிழலை விட்டு சென்றாயே…!
நினைவை வெட்டி சென்றாயே…!

ADVERTISEMENT

பெண் : இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா…!
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா…!

( உனக்குள் நானே பாடல் வரிகள்… )

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா…!
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா…!

பெண் : சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா…!
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா…!

பெண் : ரணமும் தேன் அல்லவா…!
ரணமும் தேன் அல்லவா…!

பெண் : உனக்குள் நானே உருகும்
இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…!

(Unakkul nane mp3 song download…)

Thenmozhi Song Lyrics In Thiruchitrambalam

Leave a Reply