ADVERTISEMENT
Kamarajar Tamil Speech

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar Tamil Speech

படிக்காத மேதை காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை- Kamarajar Tamil Speech

Kamarajar Tamil Speech

Kamarajar Tamil Speech: நம்ம தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் முதன்மையானவர் என்று சொன்னால் நம்மளுக்கு எல்லோருக்கும் முதலில் தோன்றும் பெயர் காமராஜர் அவர்கள் தான்.

பெருந்தலைவர் காமராஜர்:

பெயர்: காமாட்சி

மருவிய பெயர்: காமராஜர் (அ) காமராசர்

பிறப்பு: ஜூலை 15, 1903

பிறந்த இடம்: விருதுநகர், தமிழ்நாடு

ADVERTISEMENT

மற்ற பெயர்கள்: கர்மவீரர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை

பெற்றோர்: குமாரசாமி நாடார், சிவகாமி அம்மை

துணைவியார்: இல்லை

பிள்ளைகள்: இல்லை

பணி: அரசியல் தலைவர்

சமயம்: இந்து

ADVERTISEMENT

தேசியம்: இந்தியர்

இறப்பு : அக்டோபர் 2, 1975

புகழ்பெற்ற காமராஜர் புனைப்பெயர்கள் – Kamarajar Tamil Speech 2023:

நம் தமிழகத்தை 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த காமராஜர் காலம் பொற்காலம். பள்ளி குழந்தைகளுக்காக இலவசமாக மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார்.ஏழை எளிய குழந்தைகளுக்கு கழிவு கிடைக்க வழிவகை செய்தார் கல்வி கடவுள் காமராஜர். மக்கள் வறுமையில் உணவு கிடைக்காமல் பின்பற்ற போது குழந்தைகள் பள்ளிக்கூடம் வராமல் இருப்பதை உணர்ந்தவர் அவரே தானும் வறுமையில் துன்பமும் பசி கொடுமையும் அறிந்தவர் காமராஜர். அதுக்காக பள்ளியில் சத்துணவு திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

தன்னுடைய உழைப்பால் தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் பெருந்தலைவர் தென்னாட்டு காந்தி படிக்காத மேதை கர்மவீரர் கல்வி கண் திறந்த காமராஜர் என பல்வேறு சிறப்பு பெயர்கள் அழைக்கப்படுகிறார். இந்திய அரசு காமராஜர் மறைவிற்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது. இந்தியாவின் இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி இந்தியாவின் கிங்மேக்கராகப் போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு அவரின் சாதனைகளை இங்கு பார்த்துள்ளோம்.

காமராஜர் பிறப்பு:

கு.காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் இருக்கும் விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையார் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாட்சி அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன் அவரை ராஜா என்று அழைப்பார். அதுவே அதன் பின்னர் ( காமாட்சி+ராஜா )காமராஜர் என்று அவருக்கு பெயர் வர காரணமாக அமைந்துள்ளது.

காமராஜர் ஆரம்ப கால வாழ்க்கை:

காமராஜர் தனது ஆரம்ப பள்ளியை விருதுநகர் உள்ள சத்திரிய பள்ளியில் கல்வி கற்றார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எதிர்பாராத விதமாக இவருடைய தந்தை இறந்து விட்டார். வறுமை மற்றும் குடும்ப பொறுப்பு காரணமாக காமராஜரால் அவர் படிப்பை தொடர முடியவில்லை. பள்ளி படிப்பை தொடர முடியாமல் காமராஜர் அவருடைய மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார்.

ADVERTISEMENT

காமராஜர் ஆரம்ப கால வாழ்க்கை – Kamarajar Speech in Tamil :

காமராஜர் தனது ஆரம்ப பள்ளியை விருதுநகர் உள்ள சத்திரிய பள்ளியில் கல்வி கற்றார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எதிர்பாராத விதமாக இவருடைய தந்தை இறந்து விட்டார். வறுமை மற்றும் குடும்ப பொறுப்பு காரணமாக காமராஜரால் அவர் படிப்பை தொடர முடியவில்லை. பள்ளி படிப்பை தொடர முடியாமல் காமராஜர் அவருடைய மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தா

காமராஜர் விடுதலைப் போராட்டத்தில் பங்களித்தார்:

டாக்டர் வரதராஜுலு நாயுடு கல்யாணசுந்தரம் முதலியார் மற்றும் சார் ஜோசப் போன்ற தேச தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்ட காமராஜர். அவர் சுதந்திர போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஹோம் ரோல் இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறியவர் பல போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக 1921 ஆம் ஆண்டில் தனது பதினாறாவது வயதில் சேர்ந்தார். உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக 1930 ஆம் ஆண்டு சி ராஜகோபாலச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி திரளணியில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி இரவின் ஒப்பந்தத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் அவர் ஒத்துழையாமை இயக்கம் வைக்கம் சத்தியாகிரகம் நாக்பூர் கோடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்றார். காமராஜர் அவர்கள் சென்னையில் வால் சத்தியாகிரகத்தை தொடங்கி நீர் சிலை சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கினார். ஆண்களை ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவர் பங்கேற்ற அவர் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு.ஒன்பது ஆண்டுகள் காமராஜர் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.

காமராஜர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி உடன் நல்லுறவு:

காங்கிரஸ் தலைவர் இந்தியா விடுதலை வீரர் இந்திய அரசியல் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்று செய்தவர் மிகச் சிறந்த பேச்சாளர் என்று புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது அவர் காமராஜரை செயலாளராக நியமித்தார்.

இந்தியா விடுதலை அனைவருக்கும் முன்பே சத்யமூர்த்தி அவர்கள் இறந்துவிட்டனர். ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று தேசிய கொடியை ஏற்றினார். அது மட்டும் இல்லாமல் காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் சத்திய மூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி தன்னுடைய பணியை அவர் தொடங்கினார்.

ADVERTISEMENT

காமராஜர் தமிழக முதல்வராக ஆனார்:

1953 ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் எதிர்ப்புகள் கிளம்பியது ராஜாஜியின் செல்வாக்கு பிறந்ததோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்பு குறைந்து ராஜாஜி அவர்கள் பதவியில் இருந்து விலகி தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால் 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள்:

காமராஜர் அவருடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாக இருக்கும்படி அமைத்தார். அவர் தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்தார். மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய புதிதாக தொடர்ந்ததோடு மட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார்.

ஏழை எளிய மக்களின் கருவில் முன்னேற்றதினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைசிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏழு சதவீதமாக இருந்த கல்வி  எண்ணிக்கை இவருடைய ஆட்சிக்காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். காமராஜர் அவர்கள் பதவி விட தேசப் பணியும் கட்சி பணியும் முக்கியம் என கருதி கேப்ளான் எனப்படும் காமராஜர் திட்டத்தை கொண்டு வந்தார். மட்டுமல்லாமல் சாஸ்திரி மொரார்ஜி தேசாய் ஜெகசீகன் ராம் எஸ்.கே. பட்டேல் போன்ற பதவி விட்டுக்கொடுத்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் கட்சியின் இடம் மிகவும் தொண்டர்களிடமும் மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்.

1964 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மரணம் நின்றவுடன் வாழ்வதூர் சாஸ்திரி அவர்களை இந்தியா பிரதமராக முன்மொழிந்தார். 1966 ஆம் ஆண்டு திரு லாட்பதூர் சாஸ்திரி திடீர் மரணத்தை தழுவ 48 வயது நிரம்பல் நேருவின் மகள் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக மந்திரி ஆக்கினார் காமராஜர்.

காமராஜர் இறப்பு:

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக தொண்டு செய்வதில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டனர் காமராஜர் அவர்கள். 1975 ஆம் ஆண்டு தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அடுத்த ஆண்டு இந்திய அரசின் உயிரை விடுதலை பாரத  ரத்தன விருது  அவர்கள் மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது.சமூகத் தொண்ட்யே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார்.

ADVERTISEMENT

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பொழுதும் அவரை இறுதிவரை வாடகை வீட்டிலே வாழ்ந்தார் அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள் சட்டைகள் மற்றும் புத்தகங்கள் 150 ரூபாய் மட்டுமே அவர்கிட்ட இருந்துள்ளது.

 

Leave a Reply