ADVERTISEMENT
Kanavu Palangal in Tamil

கனவு பலன்கள் | Kanavu Palangal in Tamil

கனவு பலன்கள் | Kanavu Palangal in Tamil

Kanavu Palangal in Tamil

Kanavu Palangal in Tamil – நாம் எல்லோரும் கனவில் வரும் கனவுகளுக்கு என்ன பலன் என்பதை நாம் பார்க்கலாம் வாங்க.நாம் தூங்கும் பொழுது நாம் எல்லோருக்கும் பல விதமான கனவுகள் வருவது உண்டு. ஆனால் நாம் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் பொழுது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்னவென்று என்பதை இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் தரும் – கனவு பலன்கள் இறந்தவர்:

Kanavu Palangal in Tamil – நாம் இறந்து போனவருடன் நாம் பேசுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு பெயரும் பேரும் புகழும் சிறப்பாக உண்டாகும் என்பது பொருள்.
ஒருவரின் இறந்து போன அவர்களின் தாய், தந்தையர் கனவில் வந்தால், கனவு கண்டவருக்கு வர இருக்கின்ற ஆபத்துகள் அவர்கள் இடையூறுகளை சுட்டிக்காட்டி காண்பதற்கு எச்சரிக்கையாக இருக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இவை பலரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவ உண்மையாகும்.

நாம் இறந்துவிட்டது போல ஒருவருக்கு கணவு வந்தால் அது நமக்கு நம்மை தரும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால் அவளுடைய துன்பங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் வெகு விரைவில் எல்லா துன்பங்களும் நீங்கி குணமடையும் என்பதை குறிக்கிறது.

நம்மில் ஒரு நண்பன் இறந்து போனது போல் கனவுகள் வந்தால் வெகு விரைவில் ஏதேனும் ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரும் என்பதை இதன் பொருள் ஆகும்.

ஒரு நபரின் குழந்தைகள் இறந்து போவது நம் கனவு வந்தால், அவர்களுக்கு வர இருக்கும் பேராபத்து ஒன்றை குறிப்பிடும். தனது மனைவி இறந்து விட்டது போல் கனவு கண்டால், தன் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போவது என்பதை குறிப்பிடும். ஒருவரின் இறந்து போன மனைவி வின்னுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் நாம் கனவில் கண்டால், அவரின் வாழ்க்கையில் நிம்மதியாய் இருப்பார் என்பதை குறிப்பிடும்.

ADVERTISEMENT

நான் இன்னொருவரை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் நடக்கும்:

Kanavu Palangal in Tamil – நாம் இன்னொருவரை அடிப்பது போல் கனவு வந்தால், நண்பர்களால் நாம் புகழப்படும் நிலைமைகள் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் புதிய நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்கள், புகழ் 10 மடங்கு பெருகும். நாம் கீழே விழுந்து அடிபட்டு காயம் அடைந்து போய் இருப்பது போல கனவுகள் கண்டால், தன அபி விருத்திகள் உண்டாக ஏற்படும். கத்தியால் குத்துதல், துப்பாக்கியால் சுடுதல் காயம் அடைந்து போவது போல் கனவு கண்டது நல்ல பலன் தராது. உங்களுக்கு ஏதேனும் ஒரு பழிகல் வந்து சேரக்கூடும்.

திருமணம் நடைபெறும் கனவு பலன்கள் – திருமண கனவு பலன்கள்:

Kanavu Palangal in Tamil – திருமணமாகாதவர் பாம்புகள் கடித்து ரத்தம் வருவது போல கனவுகள் கண்டால் அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரவது போல கனவுகள் நான் கண்டால் நாம் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்பதே பொருள். இரந்து போன அவர்களின் சடலங்கள் நாம் கனவில் வந்தால் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

நம் கனவில் தேவலோக பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன் தரும்:

Kanavu Palangal in Tamil – ஆண்களின் கனவில் தேவ லோக பெண்கள் வந்தால், நமக்கு எதிர்பாராத நன்மைகள் நமக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு
திருமணம் ஆகாத பெண்களின் கனவில் பெண்கள் கனவில் வந்தால் விரைவில் அந்த பெண்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணமான பெண்களுக்கான மிகுந்த பொருள் வரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அழகற்ற பெண் நம் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்:

அழகில்லாத பெண்கள் ஒருத்தியை திருமணம் நடக்காத ஆண் கனவில் கண்டால். அந்த ஆண்களின் அங்காள மனைவிகள் ரொம்ப அழகானவளாக இருப்பால் என்பதை இதன் அர்த்தமாகும்.

கனவில் தெய்வங்கள் கன்டால் என்ன பலன்கள் கிடைக்கும்:

Kanavu Palangal in Tamil – நாம் உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு வந்தால் நமக்கு பணம்,பாராட்டுகள் குவியும். நம் கனவில் தெய்வங்கள் கனவில் வந்தால் நமக்கு புதையல் கிடைக்கும். நாம் திருமணம் கோலத்தில் கனவு கண்டால், சமூகத்தில் நல்ல மதிப்பெண் மரியாதையும் உயரும் என்பதே பொருள். தற்கொலை செய்து கொள்வது போல கனவு கண்டால் நம்மை நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கும், நன்மைகள் கிடைக்கும். நம் நண்பர்கள் இரந்ததுபோல் நம் கனவு கண்டால் நண்பனின் ஆயுள் காலம் கூடும்.

இறந்தவர்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்:

நாம் கனவில் சிறு குழந்தைகள் கனவில் கண்டால் நாம் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கர்ப்பிணி பெண்களை நாம் கனவில் கண்டால் பொருள்கள் வந்து சேரும், நலம் ஆரோக்கியம் நமக்கு அதிகரிக்கும். இறந்தவர்கள் கனவில் வந்தால் இரந்தவர்களுடன் பேசுவது போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம், பணவரவுகள் நிச்சயம் கூடி வரும்.

ADVERTISEMENT

யாராவது ஒருவர் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன் கிடைக்கும்:

நமக்கு தெரிந்தவர் அல்லது யாரோ ஒருவர் வாய் விட்டு அழுவது போல் நாம் கனவில் கண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் பல வகையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஆபத்து கனவுகள் நம் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்:

நம்மளுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் தொல்லை ஏற்படுவதாக கனவு கண்டால் பலன் அதற்கு நேரமாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.

பூனைகல் கனவில் வந்தால் என்ன பலன் தரும்:

நம் கனவில் பூனைகள் நம்மை தாக்கப்படுவது போல் கனவு கண்டால் நம் வாழ்க்கையில் திட்டமிட்ட செயல்கள் எதுவும் நடைபெற போகவில்லை என்று அர்த்தம் ஆகும். நம் கனவில் பூனைக்குட்டியை காப்பாற்றுவது போல கனவு கண்டால் நம் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் என்று அர்த்தம் ஆகும்.

தங்கள் கனவில் இரட்டைப் பூனைகள் தாண்டா நம் வேலை செய்யும் இடத்திலும் நம் வீட்டிலேயும் சுமூகமான சூழல்கள் ஏற்படும் என்று அர்த்தம். நம் கனவில் பூனைகளை கூட்டமாக வருவது போல் கனவு கண்டால் நாம் செல்லும் விலங்குகளில் பலவிதமான குழப்பங்கள் சூழ்நிலைகள் ஏற்படும். நம் மன அழுத்தம் அதிகமாக பாதிப்பு ஏற்படும்.

அரிசி கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்:

நம் கனவில் அரிசியை கண்டாலோ மற்றும் சந்தையில் வாங்கி வருவது போல நம் கனவில் கண்டாலும் அவர் செய்யும் தொழில்கள் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தான லாபம் ஏற்படும்.

அன்னப் பறவைகள் நம் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்:

ஒருத்தர் கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் வினோதமாக காட்சி தருவது உண்டு. திருமணம் ஆகாத இளம்பெண்கள் கனவில் கருப்பு நிற அன்னப் பறவைகள் கனவில் வந்தால், அவர்களுக்கு வெகு விரைவில் அந்தப் பெண்ணுக்கு ஒரு வாரத்திற்குரிய கெட்ட செய்திகள் கேட்க நேரிடும். வெள்ளை நிற அன்னப்பறவை கனவில் காண்பது வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்பங்களும் சந்தோஷமும் அதிகம் நிறைந்ததாக இருக்கக்கூடும்.

ADVERTISEMENT

ஆசிர்வாதம் கனவு பலன்கள் :

உங்களை விட வயதில் மூத்தவர்கள் மற்றும் மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் வந்து சேரும்.

இனிப்பு கனவில் வந்தால் என்ன பலன்:

நம் கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும்.

இளைப்பு கனவு பலன்கள்:

ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும் என்பதற்கான அறிகுறியாகும்.

இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்:

இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனம் வலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது.

ஆறு கனவில் வந்தால் என்ன பலன்:

ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போன்ற கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும். நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப நிகழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.

மல்லிகை பூ கனவு கண்டால் என்ன பலன்:

மல்லிகை, முல்லை பூக்கள் கனவில் வந்தால்
மல்லிகை பூவை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். நல்ல கனவுகள் நல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்துகின்றன.

ADVERTISEMENT

எந்த கனவு பலிக்கும்:

அதிகாலைக் கனவு உடனடியாகவும் பலிக்கும்.அந்தணர் யாராவது மது அல்லது ரத்தம் அருந்துவதுபோல் கனவு கண்டால் அந்த அந்தணருக்கு அறிவு சேரும். இதே கனவை அந்தணரைத் தவிர வேறு நபர்கள் கண்டால், அவர்களுக்கு செல்வம் சேரும்.

 

History tamil

Leave a Reply