ADVERTISEMENT

IPL-2024 சிஎஸ்கே அணிக்கு மிகவும் பின்னடைவு விலகிய முக்கியமான வீரர்கள்

IPL-2024 சிஎஸ்கே அணிக்கு மிகவும் பின்னடைவு விலகிய முக்கியமான வீரர்கள்

IPL-2024 சிஎஸ்கே அணிக்கு மிகவும் பின்னடைவு விலகிய முக்கியமான வீரர்கள்

2024-ipl latest news in tamil:

2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.எல் 17-வது சீசன் தூங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சில முக்கியமான வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், சிஎஸ்கே அணையில் பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் ஜென்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டிகள் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் பலவீனம் குறைவாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2024-ipl trending news in tamil:

  ஐ.பி‌.எல்லில் தொடர்ந்து இரண்டு முறை கோப்பை வென்ற ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே மட்டுமே தற்போது தக்க வைத்துள்ளது. 2010, 2011-ஆம் ஆண்டு போன்ற இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றுள்ளது. அதே போன்று இந்த வருடமும் தோனி ஓய்வு பெறும் தருணத்தில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் தற்போது சிஎஸ்கே வீரர்கள் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டுள்ளனர்.

இப்படி இருக்கும் தருணத்தில் தான் சிஎஸ்கே-வின் மின்னல் வேக வேக பந்துவீச்சாளர்களான மதிஷ் பத்திரனா மற்றும் முஸ்தபிஷர் ரஹ்மான் ஆகிய இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதனால், சிஎஸ்கே அணியில் பௌலிங் சற்று பலவீனமாக காணப்படலாம்.

 இதுபோன்று ஏற்கனவே சிஎஸ்கே-வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டிவோன் கான்வே காயமடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது. தற்போது இந்த இரு வேகப்பந்துவீச்சாளர்களும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினால் சிஎஸ்கே அணி பல சிக்கல்களை சந்திக்க அதிக அளவு வாய்ப்புள்ளது. இது ரசிகர்கள் மனதில் அதிக அளவு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

டிக்கெட் விற்பனை:

 வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் முதலாவது ஐபிஎல் போட்டியின் டிக்கெட் ஆன்லைனில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Leave a Reply